Tuesday, October 5, 2010

யாரிடம் சொல்ல

என் கவிதையை படித்த
அனைவரும் கேட்கிறார்கள்
யார் அந்த அவள் என்று!!!
நானோ
அந்தப் பெயரில் எந்த புயலும்-இன்னும்
என்னை தாக்கவில்லை என்றே சொல்லிவருகிறேன்
யாரிடம் சொல்வது
நீ தான் அந்த புயலேன்றும்
சூரையாடப்பட்டவன் நானென்றும்-அதன்
எச்சங்களே என் கவிதைகள் என்றும்???????