Sunday, June 8, 2014

காதலி செய்யும் தவறுகள்  மட்டும் தவறாகவே தொிவதில்லை....
நேற்று பெய்த கனமழைக்கு
நான்கு பேர் பலியாம்....

வருத்தமாகத்தானிருக்கிறது
என்ற போதிலும்....

மழையைத் திட்டுவதற்கு மனமில்லை.