Saturday, May 16, 2015

அங்க பாரு மயிலு,
இங்க பாரு ஆடு,
எவ்ளோ பெரிய யானை பாரு,
ஐஐஐ!!! பூனை....
என மறந்து போன 
வாழ்வின் அழகியலை 
நினைவுபடுத்துகிறார்கள் 
குழந்தைகள்....