காதலி செய்யும் தவறுகள் மட்டும் தவறாகவே தொிவதில்லை....
நேற்று பெய்த கனமழைக்கு
நான்கு பேர் பலியாம்....
வருத்தமாகத்தானிருக்கிறது
என்ற போதிலும்....
மழையைத் திட்டுவதற்கு மனமில்லை.
திருவிழாக் கூட்டத்தில் பலரும் ... தொலைந்து போவார்கள் -ஆனால் திருவிழாக் கூட்டத்தில் பார்த்த உன்னிடம் தொலைந்து கொண்டிருக்கிறேன் நான்....