Sunday, August 28, 2011

சந்தேகம்



உனை மழையில் பார்க்கும்போதெல்லாம் 
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்.....
நனைகிறாயா....?
அல்லது 
நனைக்கிறாயா....?

                                       நானாவது உன்னை 
                                       நான்கு முறைதான் பார்த்தேன் -ஆனால் 
                                       நீயோ அதற்குள் 
                                       நான் பார்க்கிறேனா என  
                                       பத்து முறை பார்த்துவிட்டாய்.