Sunday, August 28, 2011

சந்தேகம்



உனை மழையில் பார்க்கும்போதெல்லாம் 
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்.....
நனைகிறாயா....?
அல்லது 
நனைக்கிறாயா....?

4 comments:

  1. கவிதை நன்றாகவுள்ளது நண்பா.

    ReplyDelete
  2. சந்தேகப்பட வேண்டிய சந்தேகம் தான் நண்பா

    அருமையாய் பகிர்ந்துள்ளீர்கள்

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  3. பின்னோட்டமிட்ட நண்பர்களுக்கு மிகவும் நன்றி,பணிச்சுமை இது போன்ற
    சந்தேகங்கள் எழ வாய்ப்பு அளிக்காமல் போனதால்,தாமத நன்றிக்கு மிகவும் வருத்தம் கொள்கிறேன்.

    ReplyDelete