கோபியின் பக்கங்கள்
இரசிக்கத் தெரிந்தவன் கையில் வாழ்க்கை ஒரு கவிதைப் புத்தகம்
guests
Web Site Hit Counter
Sunday, August 28, 2011
சந்தேகம்
உனை மழையில் பார்க்கும்போதெல்லாம்
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்.....
நனைகிறாயா....?
அல்லது
நனைக்கிறாயா....?
நானாவது உன்னை
நான்கு முறைதான் பார்த்தேன் -ஆனால்
நீயோ அதற்குள்
நான் பார்க்கிறேனா என
பத்து முறை பார்த்துவிட்டாய்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)