Sunday, January 24, 2016

காதல் கடுப்பு....



தனிமையில்...
வெறுமையில்...
தவிக்கையில்
உன் நினைவு
நீர்வீழ்ச்சியில் தான்
நான் உயிர்  நனைக்கிறேன்,
என்னருமை  தேவதையே
அங்கே நீயும்
அப்படித்தானே
தவிச்சிகிட்டிருப்ப.....
அப்புறம் உனக்கென்ன கேடு?
வந்துத் தொலை...
"காதல் செய்வோம்"