கோபியின் பக்கங்கள்
இரசிக்கத் தெரிந்தவன் கையில் வாழ்க்கை ஒரு கவிதைப் புத்தகம்
guests
Web Site Hit Counter
Sunday, January 24, 2016
காதல் கடுப்பு....
தனிமையில்...
வெறுமையில்...
தவிக்கையில்
உன் நினைவு
நீர்வீழ்ச்சியில் தான்
நான் உயிர் நனைக்கிறேன்,
என்னருமை தேவதையே
அங்கே நீயும்
அப்படித்தானே
தவிச்சிகிட்டிருப்ப.....
அப்புறம் உனக்கென்ன கேடு?
வந்துத் தொலை...
"காதல் செய்வோம்"
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)