Sunday, January 24, 2016

காதல் கடுப்பு....



தனிமையில்...
வெறுமையில்...
தவிக்கையில்
உன் நினைவு
நீர்வீழ்ச்சியில் தான்
நான் உயிர்  நனைக்கிறேன்,
என்னருமை  தேவதையே
அங்கே நீயும்
அப்படித்தானே
தவிச்சிகிட்டிருப்ப.....
அப்புறம் உனக்கென்ன கேடு?
வந்துத் தொலை...
"காதல் செய்வோம்"

4 comments:

  1. அருமை அருமை
    முடித்தவிதம் மிக வித்தியாசமாய்
    மிக மிக அருமையாய்...
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வந்து தொலையச் சொன்னது
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அப்படியும் வரவில்லை ஐயா,அதான் கொடுமை...நன்றி ஐயா

    ReplyDelete