Saturday, April 6, 2013


எத்தனை  முறைதான் 
கற்பனை செய்து எழுதுவது ........?
அனுபவித்து ஒரு முறையேனும் 
எழுதவேண்டும் ......
அனைவரும் சொல்லும் 
கவிதையெனும் ஒன்றை...
அதற்காகவேனும் 
காதலித்து தொலையேன் ...... 

                                          ம .கோபி 

No comments:

Post a Comment