கோபியின் பக்கங்கள்
இரசிக்கத் தெரிந்தவன் கையில் வாழ்க்கை ஒரு கவிதைப் புத்தகம்
guests
Web Site Hit Counter
Wednesday, May 1, 2013
இரவெல்லாம் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கும் ஓர்
வரமேனும் சாபத்தை தந்துவிட்டு
உனக்கென்னவென்று
என் உறக்கத்தையும்
சேர்த்து உறங்கிக்கொண்டிருகிறாய்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment