Wednesday, May 1, 2013

இரவெல்லாம் உன்னையே 
நினைத்துக்கொண்டிருக்கும் ஓர் 
வரமேனும் சாபத்தை தந்துவிட்டு 
உனக்கென்னவென்று 
என் உறக்கத்தையும் 
சேர்த்து உறங்கிக்கொண்டிருகிறாய் 

No comments:

Post a Comment