Thursday, March 19, 2015

காதலில் இற்றுப் போ....

அடுத்த ஜென்மத்தில்
ஆணாகப் பிறந்து....
இப்போதிருக்கும்
உனைப் போல அழகி
ஒருத்தியைப் பார்த்து...
இப்போதிருக்கும்
என்னை விட அதிகமாய்
காதலித்து துன்புறுவாய்.
இது என் சாபம்.....

No comments:

Post a Comment